ஈழத்தைச் சார்ந்த ஆய்வாளரும், யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழீழம், புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச அரசியலை தொடர்ந்து ஆய்ந்துவருபவரும், உலக வரலாற்று-அரசியல் அறிவியலை ஆய்வு செய்வதை தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருப்பவரும், பல அரசியல்-வரலாற்று நூல்களின் ஆசிரியருமான திரு. மு.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரைகள், உரைகள், காணொலிகள் இத்தளத்தில் இடம்பெறுகின்றன.
வியாழன், 17 ஏப்ரல், 2025
வியாழன், 3 ஏப்ரல், 2025
தமிழர் பகுதியில் இராணுவக் குவிப்பு தொடர்வதன் மர்மம். மு.திருநாவுக்கரசு நேர்காணல் | ஊடறுப்பு (Udaruppu)
அரசுகளுக்கு எந்தவித தர்ம சிந்தனையோ, இரக்கமோ, நேர்மையோ கிடையாது. அவை எந்த தத்துவத்தை பின்பற்றி சென்றாலும் தங்கள் சுயநலனுக்காகவே முடிவுகள் எடுக்கின்றன. செயல்படுகின்றன.
கொரோனா காலத்திற்கு பின்பு , உக்ரைன் போர் வெளிக்காட்டுவது என்னவென்றால், உலகமானது அமெரிக்காவை மையம் கொண்ட ஒற்றை மைய அரசியல் போக்கிலிருந்து விலகி, பல்வேறு மையங்கள் கொண்ட புதிய அரசியல் சூழலை நோக்கிப் போகிறது.
அதிகம் பார்க்கப்பட்டவை:
-
ஜனவரி 17, 2025. இலக்கு மின்னிதழில் வெளிவரும் மு.திருநாவுக்கரசு அவர்களின் அரசியல் கட்டுரையின் ஒலிவடிவங்கள். . இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப...
-
1983 ல் இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில், ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை சிங்களரால் சிங்கள அரசின் ஆதரவோடு, ஈழத்தமிழர் மீது நடத்தப்பட்ட யூலைக் கலவர...
-
30/10/2025. மு . திருநாவுக்கரசு பலமான ஒரு அர சின் நேரடி ஆதரவின்றி , தேசிய இன விடுதலை சாத்தியமற்றது . உள்நாட்டுக் கொள்கை...
-
பயணம் செய்ய இலக்கு வேண்டும். பறப்பதற்கு சிறகுகள் வேண்டும். கொடி உயரக் கொழுகொம்பு வேண்டும். படகு பிழை என்பதற்காக பயணம் தவறில்லை. படகு பிழை என...
-
24/9/2025 நாம் பேசுவது தத்துவங்கள் பற்றியா , சம்பவங்கள் பற்றியா அல்லது மனிதர்கள் பற்றியா . "Strong minds discuss ideas ...