வியாழன், 3 ஏப்ரல், 2025

தமிழர் பகுதியில் இராணுவக் குவிப்பு தொடர்வதன் மர்மம். மு.திருநாவுக்கரசு நேர்காணல் | ஊடறுப்பு (Udaruppu)

 

அரசுகளுக்கு எந்தவித தர்ம சிந்தனையோ, இரக்கமோ, நேர்மையோ கிடையாது. அவை எந்த தத்துவத்தை பின்பற்றி சென்றாலும் தங்கள் சுயநலனுக்காகவே முடிவுகள் எடுக்கின்றன. செயல்படுகின்றன.

கொரோனா காலத்திற்கு பின்பு , உக்ரைன் போர் வெளிக்காட்டுவது என்னவென்றால், உலகமானது அமெரிக்காவை மையம் கொண்ட ஒற்றை மைய அரசியல் போக்கிலிருந்து விலகி, பல்வேறு மையங்கள் கொண்ட புதிய அரசியல் சூழலை நோக்கிப் போகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அதிகம் பார்க்கப்பட்டவை: